Punyahavachanam

Generic placeholder image
Share on social networking sites :

சாந்தி ரஸ்து புஷ்டி  ரஸ்து  துஷ்டி ரஸ்து 

அவிக்4ந மஸ்து. ஆயுஷ்ய மஸ்து  

ஆரோக்3ய மஸ்து  த4ன  தா4ண்ய சம்ருத்4தி  ரஸ்து 

சாந்தி நிலவட்டும் , உடல் புஷ்டி நிறையட்டும் மகிழ்ச்சி மலரட்டும் தடையற்ற வெற்றி கிடைக்கட்டும், நீண்ட ஆயுள் வளரட்டும் ஆரோக்கியம் நிறையட்டும், தன, தான்ய செல்வங்கள் நிறைந்து பொங்கட்டும்.

Section TypeBramin்TimeDakshina(Rs)
C 1 1:00 1,000.00
B* 1 1:00 1,500.00
A* 1 1:00 2,500.00
Grand Version (customized)details Click here




Select Time
08:30am
10:30am

குழந்தை பிறந்து 11 வது நாளில் புண்யாஹவாசனம் செய்ய வேண்டும், தாய் அல்லது குழந்தைக்கு முடியாவிடில் தாமதமாக செய்யலாம், கணபதி பூஜை செய்து சங்கல்ப்பித்து கலச பூஜை செய்து புண்யஹவாசனம் ஜபித்து நீர் தெளிக்க வேண்டும். விதை நெல், தக்ஷிணையுடன் அனைவருக்கும் தானம் செய்ய வேண்டும். முடிந்தால் ஜாத கர்மா பலீ கரண ஹோமம் நாமகரணம் செய்யலாம். ஆசீர்வாதம் ஹாரத்தி செய்து குழந்தையை தொட்டிலில் இடலாம். மந்திர மகிமையால் குழந்தை நீண்ட ஆயுள் வாழட்டும்.

B பிரிவிற்கு நாமகரணம் உண்டு.

 

A பிரிவிற்கு ஜாதகர் மா மற்றும் நாமகரணம் இரண்டும் உண்டு.